🌹 அண்ணல் நபி ﷺ அவர்களது வஸீலாவை முதலில் மறுத்தவர் 🌹
ஷெய்குல் இஸ்லாம் அல்லாமா ஸுப்கீ அஷ்-ஷாஃபிஈ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் கூறினார்கள்:
" அல்லாஹ் தஆலாவிடம் ,அண்ணல் நபி ﷺ அவர்களை வஸீலாவாகக் கொண்டு துஆ செய்வது முஸ்தஹப் (விரும்பத்தக்கது) ஆகும். இதைத் இப்னு தைமிய்யாவைத் தவிர , முன்னர் மற்றும் பின்னர் உள்ள சலஃப் மற்றும் கலஃபில் எவரும் இதை மறுக்கவில்லை.
இப்னு தைமிய்யா (தான் முதன்முதலாக ) இதை ஒரு பித்அத்தாகக் என்று அறிவித்தார் ; அவருக்கு முன்னர் எந்த இஸ்லாமிய அறிஞரும் இவ்வாறு கூறவில்லை.
(ஹாஷியத்து இப்னு ஆபிதீன் ரத்துல் முஹ்தார், திபாஅ அல்-ஹலபீ ٦/٣٩٧)
No comments:
Post a Comment