இவர்களது வழிகேடான
கொள்கையோடு ,இவர்களது இஸ்லாமிய கிலாபத்திற்கு எதிரான போக்கினை வெளிப்படுத்தும் அநேக வரலாறு நூற்களை புறந்தள்ளும் இந்நவீன கவாரிஜ்கள் , அவர்களே எழுதிய " தாரீகுந் நஜ்த்" நூலின் வாக்குமூலம் பின்வருமாறு ,
"ஸவூத் இப்னு அப்துல் அஜீஸ் புனித நகரமான மக்கா முக்கரமாவை முற்றுகையிட்டான்.அவன் மக்காவிற்கு உணவு மற்றும் தினசரி பயன்பாட்டிற்கான பொருட்கள் கொண்டு செல்லும் பாதையை முழுமையாக மறித்ததால் ,மக்காவாசிகள் நாய்களை உண்பதற்கு நிர்பந்திக்கப்பட்டு ,பசியால் உயிரை மாய்க்கும் அளவிற்கு சென்றார்கள்."
மிகப்பெருமையுடன் வஹாபிய கொள்கைவாதிகள் தமது நூல்களில் இதனை பதிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment